Posts

Showing posts from June, 2020

Thalai nimira seithar-Tamil christian song-Lyrics in Tamil&English

Cover song female version தலை நிமிர செய்தார் என்னை உயர்த்திவிட்டார் இனி நான் கலங்குவதில்லையே பெலன் அடைய செய்தார் என்னை மகிழ செய்தார் இனி என்றும் பயமெனக்கில்லையே (2) கிருபையால் எல்லாம் அருளினார் கிருபையால் என்னை உயர்த்தினார் (2) நம் கர்த்தர் நல்லவரே - 2  hohooo...... சிலுவையில் எந்தன் சிறுமையை சிதைத்திட்டார் இராஜனே வெறுமையை வேரோடு அறுத்திட்டார் வெற்றியின் தேவனே (2) கைகளில் பாய்ந்த ஆணியால் என் கரம் பிடித்தாரே இரத்தம் பாய்ந்த தம் காலினால் என்னை நடக்க செய்தாரே (2) நம் கர்த்தர் நல்லவரே-2 குகைதனில் ஒளிந்து கிடந்தேனே அரண்மனை தந்தாரே வெட்கத்தை அவர் மாற்றினார் நம்பினேன் விடுவித்தார் (2) எதிரிகள் முன் உயர்த்தினார் என் தலையை நிமிர செய்தார் உத்தமம் அவர் வார்த்தைகள் செய்கைகள் சத்தியம் (2) நம் கர்த்தர் நல்லவரே (2) தலை நிமிர செய்தார் என்னை உயர்த்திவிட்டார் இனி நான் கலங்குவதில்லையே பெலன் அடைய செய்தார் என்னை மகிழ செய்தார் இனி என்றும் பயமெனக்கில்லையே (2) கிருபையால் எல்லாம் அருளினார் கிருபையால் என்னை உயர்த்த...

Um tholgal-Tamil Christian song-Lyrics in Tamil&English

தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே அப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே(2) 1.நேசத்தால கரைஞ்சி போயி பூமியில உம்மோட பாதம் வச்சீர் நெருக்க பட்டு விலகி போனேன் புழுங்கிய மனசால பாசம் தந்தீர் வாழ்வேனே வசதியாய் உம் தோளிலே சாய்வேனே எந்நாளுமே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே(2) 2.கசங்கியே நான் கலங்கி நின்னேன் ஓயாத அன்பாலே திரும்பி பார்த்தீர் கரையுடனே ஒதுங்கி நின்னேன் ஓடோடி வந்தென்னை தூக்கினீங்க தொல்லையாய் என்னதான் பாக்காமலே பிள்ளையாய் பார்த்தீரய்யா விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே(2) Thozh mael thookki vandha  Anbae..... Kanneerukkum thaevai undoe Maarbilae Tho...